Friday, April 3, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை ஏவியது உக்ரைன்

ரஷ்யா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை ஏவியது உக்ரைன்

அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் முதல் முறையாக ரஷ்யா மீது ஏவியது என்று ரஷ்ய அரசு உறுதி செய்துள்ளது.

ஐந்து ஏவுகணைகளை கைப்பற்றியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏவுகணை ஒன்றின் பாகங்கள் இராணுவ மையத்தில் தீயை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles