Thursday, April 3, 2025
26.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவன்னி மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

வன்னி மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 39,894 (2ஆசனங்கள்) 

ஐக்கிய மக்கள் சக்தி – 32,232 ( 1ஆசனம்) 

இலங்கைத் தழிழரசுக் கட்சி – 29,711 ( 1ஆசனம்) 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 21,102 ( 1ஆசனம்) 

இலங்கை தொழிலாளர் கட்சி – 17,701 ( 1ஆசனம்)

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles