Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளை மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

பதுளை மாவட்டத்தின் மொத்த தேர்தல் முடிவுகள்

இலங்கை ஜனநாக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பதுளை மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 275,180 (6ஆசனங்கள்) 

ஐக்கிய மக்கள் சக்தி – 102,958 (2 ஆசனம்) 

புதிய ஜனநாயக முன்னணி – 11 , 255 (1ஆசனம்) 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 11,255 வாக்குகள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles