Friday, April 10, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவகங்கை கப்பல் சேவை இடை நிறுத்தம்

சிவகங்கை கப்பல் சேவை இடை நிறுத்தம்

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையான சிவகங்கை கப்பல் சேவை சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் மாதம் 19 திகதி முதல் டிசம்பர் 18 ம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது​.

பயணிகளின் வசதிக்காக நவம்பர் மாதம் 15,16,17,மற்றும் 18 ஆம் திகதிகளில் இயக்கப்படும் எனவும் மீண்டும் டிசம்பர் மாதம் 18 அம் திகதி இயக்கப்படும் எனவும் சிவகங்கை கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles