Sunday, February 16, 2025
31 C
Colombo
செய்திகள்வழமைக்கு திரும்பிய தலைமன்னார் மார்க்கத்தின் புகையிரத சேவை

வழமைக்கு திரும்பிய தலைமன்னார் மார்க்கத்தின் புகையிரத சேவை

கொழும்பு கோட்டை முதல் தலை மன்னார் வரையிலான புகையிரத சேவை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான புகையிரத அபிவிருத்தித் திட்டம் காரணமாக,குநித்த புகையிரத போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது

இன்று முதல் புகையிரதம் வழமை போல இயங்குமென தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles