Tuesday, June 17, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாராளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் வாக்களிக்க தவறிய அரச சேவையாளர்களுக்கு அஞ்சல் மூல வாக்களிப்புகள் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளன.

இதன்படி, வாக்களிக்கத் தவறிய அரச சேவையாளர்கள் தங்களது பிரதேசத்திற்குட்பட்ட மாவட்ட தேர்தல் காரியாலங்களில் வாக்குப் பதிவை மேற்கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles