Sunday, June 8, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎல்பிட்டிய தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

எல்பிட்டிய தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு நிறைவடைந்துள்ளது

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதன்படி தேர்தல் முடிவுகள் 10 மணிக்கு பின்னர் வௌியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles