Monday, January 19, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமட்டக்களப்பு நீதிமன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் : போலி கடிதத்திலால் பதற்ற நிலை

மட்டக்களப்பு நீதிமன்ற வெடிகுண்டு அச்சுறுத்தல் : போலி கடிதத்திலால் பதற்ற நிலை

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றமையை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சோதனையில் ஈடுபட்டதுடன்,அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த கடிதம் போலி முகவரி ஒன்றிலிருந்து இனந்தெரியாதோரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles