Sunday, October 12, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாமல்

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாமல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles