Wednesday, May 6, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேலியர்களை நாட்டைவிட்டு உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

இஸ்ரேலியர்களை நாட்டைவிட்டு உடனடியாக வௌியேறுமாறு உத்தரவு

பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி இலங்கையின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள அறுகம் வளைகுடா பகுதி மற்றும் ஏனைய கடற்கரைகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அனைத்து இஸ்ரேலியர்களுக்கும் இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது.

அவர்கள் நாட்டை விட்டு அல்லது குறைந்த பட்சம் கொழும்புக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹரீன்...

Keep exploring...

Related Articles