Thursday, September 19, 2024
28 C
Colombo
அரசியல்IT மூலம் 5 பில்லியன் டொலரை ஈட்டும் திட்டம் என்னிடம் உள்ளது!

IT மூலம் 5 பில்லியன் டொலரை ஈட்டும் திட்டம் என்னிடம் உள்ளது!

தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக பொருளாதாரத்திற்கு 5 பில்லியன் டொலர்களை ஈட்டும் இலக்கு தம்மிடம் இருப்பதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

5 இலட்சம் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles