Tuesday, September 17, 2024
29 C
Colombo
ஏனையவைகடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அரசாங்க அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று முதல் நாளாந்தம் 1000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles