ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.