Saturday, September 7, 2024
29 C
Colombo
கிழக்குகுருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

குருக்கள்மடம் கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்ளமடம் கடற்கரையில் அண்மையில் (07) பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 40 வயதுடைய பெண் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles