Monday, March 31, 2025
30 C
Colombo
கிழக்குகுருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

குருக்கள்மடம் கடற்கரையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

குருக்கள்மடம் கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்ளமடம் கடற்கரையில் அண்மையில் (07) பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 40 வயதுடைய பெண் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles