வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்குமானால், நாட்டின் கையிருப்பை தம்மால் முகாமைத்துவம் செய்ய முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி வழங்குகின்றமை, மிக முக்கியமான தீர்மானம் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here