Friday, September 20, 2024
29 C
Colombo
வடக்குயாழ்.பல்கலை மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறப்பு

யாழ்.பல்கலை மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறப்பு

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இது மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறைக்காக நிறுவப்பட்டுள்ளதுடன், இதற்காக 942 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles