Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
அரசியல்பசில் - ஹக்கீம் ஆகியோரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

பசில் – ஹக்கீம் ஆகியோரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று தனித்தனியாக பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது அரசியல் உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles