Saturday, May 11, 2024
28.5 C
Colombo
அரசியல்கனேடிய உயர்ஸ்தானிகர் - அனுர குமார சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் – அனுர குமார சந்திப்பு

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவை ஜே.வி.பி தலைமையகத்தில் இன்று சந்தித்தார்.

இக்கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, தேசிய நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles