Saturday, September 21, 2024
28 C
Colombo
வடக்குநுணாவில் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

நுணாவில் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

சாவகச்சேரி – நுணாவில் பகுதியில் நேற்றைய தினம் 29 வயதான இளைஞரொருவர் தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ. இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles