Tuesday, September 17, 2024
29 C
Colombo
மலையகம்சிவனொளிபாதமலை நோக்கி சென்ற பேருந்து விபத்து - 7 பேர் படுகாயம்

சிவனொளிபாதமலை நோக்கி சென்ற பேருந்து விபத்து – 7 பேர் படுகாயம்

மாத்தறையிலிருந்து நுவரெலியா ஊடாக சிவனொளிபாதமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று ரதல்ல பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று இரவு 7.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

பேருந்தில் சென்ற 7 பேர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Keep exploring...

Related Articles