Friday, September 20, 2024
31 C
Colombo
கிழக்குபோதைப்பொருட்களுடன் மூவர் கைது

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

போதைப்பொருட்களை சூட்சுமமாக தம்வசம் வைத்திருந்த மூவரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நேற்று(8) மாலை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான பணம், போதைப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்ட 32, 33, 34 வயதுடைய 3 சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Keep exploring...

Related Articles