Sunday, May 12, 2024
26 C
Colombo
அரசியல்விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்ற எம்.பிக்கள்

விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்ற எம்.பிக்கள்

இருபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பலர் தமது உறவினர்களைச் சந்திப்பதற்காகவும், பிள்ளைகளின் கல்விச் நடவடிக்கைகளுக்காகவும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles