இருபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பலர் தமது உறவினர்களைச் சந்திப்பதற்காகவும், பிள்ளைகளின் கல்விச் நடவடிக்கைகளுக்காகவும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.