கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தில் இருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான பெண் பாதுகாவலரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.