Saturday, September 21, 2024
29 C
Colombo
கிழக்குகல்முனை சிறுவன் மரணம்: பெண் பாதுகாவலருக்கு விளக்கமறியல்

கல்முனை சிறுவன் மரணம்: பெண் பாதுகாவலருக்கு விளக்கமறியல்

கல்முனையில் உள்ள சிறுவர் தடுப்பு நிலையத்தில் இருந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான பெண்  பாதுகாவலரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles