Friday, March 14, 2025
26.2 C
Colombo
அரசியல்கோப் குழுவில் ரஞ்சித் பண்டாரவின் மகன்? சபாநாயகர் விளக்கம்

கோப் குழுவில் ரஞ்சித் பண்டாரவின் மகன்? சபாநாயகர் விளக்கம்

கோப் குழுவில் அமருவதற்கு வெளியாருக்கு உரிமை இல்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஆனால் ரஞ்சித் பண்டாரவின் மகன், அவரது ஊடக செயலாளர் என்பதால் அங்கிருந்தததாக சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.

இன்று (16) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles