Sunday, July 27, 2025
29 C
Colombo
அரசியல்பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களிடமிருந்து நஷ்டஈடு கோருங்கள்

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களிடமிருந்து நஷ்டஈடு கோருங்கள்

நாட்டை வங்குரோந்தடைய செய்த குழுவை உச்ச நீதிமன்றம் அடையாளம் காட்டியுள்ளதால், அவர்களிடமிருந்து நஷ்டஈடு கோருமாறு கோரிக்கை விடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (15) பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார திவால்நிலைக்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என கூறிய எதிர்க்கட்சி தலைவர், ஆட்சியாளர்கள் அரசின் கொள்கைகளை அமுல்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles