Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் மைத்ரி

இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் மைத்ரி

இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி வெற்றிப்பெற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடபெற்றுக்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது என்ன விவாதம் நடைபெற்றாலும்இ இன்றைய போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியினரின் மனதை வலுப்படுத்த வேண்டும்.

தான் கிரிக்கெட் விளையாடவில்லை எனவும், எல்லே விளையாட்டையே தான் விளையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles