Saturday, September 21, 2024
29 C
Colombo
அரசியல்ஜனாதிபதி நாளை விசேட உரை

ஜனாதிபதி நாளை விசேட உரை

தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை (08) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

தேர்தல் முறைமை திருத்தம், சட்டங்கள் இயற்றுதல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் முதலாவது தேசியத் தேர்தலில் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் புதிய முறைமை தொடர்பான வரைவை ஆறு மாத காலப்பகுதிக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles