Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி

டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற மோதலின் பின்னர் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று (20) பிற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா நாடாளுமன்ற வளாகத்தில் தம்மை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க சபாநாயகர் விசேட குழுவையும் நியமித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles