Thursday, September 19, 2024
28 C
Colombo
மலையகம்மலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிப்பு

மலையக பாதையூடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹப்புத்தளை – தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதனால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், தடம் புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிமர்த்தி வைப்பதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles