Thursday, September 19, 2024
28 C
Colombo
வடக்கு17 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவருக்கு விளக்கமறியல்

17 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவருக்கு விளக்கமறியல்

மன்னாரில் 17 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

23, 18, 17 வயதுகளையுடைய இளைஞர்களே சம்பவம் தொடர்பில் கைதாகியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயாரால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களை பொலிஸார் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles