Saturday, November 1, 2025
31 C
Colombo
கிழக்குநடு வீதியில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

கந்தளாய் பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நடு வீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் கடமையை முடித்துக் கொண்டு கந்தளாய் பகுதிக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார்.

அப்பகுதி மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles