Monday, December 22, 2025
23.4 C
Colombo
அரசியல்மக்கள் புத்தாண்டை கொண்டாடியதற்கு ரணிலே காரணம் - வஜிர அபேவர்தன

மக்கள் புத்தாண்டை கொண்டாடியதற்கு ரணிலே காரணம் – வஜிர அபேவர்தன

கடன் வாங்குவதற்கு பயப்பட வேண்டாம் எனவும், கடனை செலுத்தவில்லை என்றால் மட்டுமே பயப்படுமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார் .

பெற்ற கடன்களை முறையாக முதலீடு செய்தால் 15 முதல் 20 வருடங்களின் பின்னர் இலங்கை செல்வந்த நாடாக மாறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

3 வருடங்களின் பின்னர் மீண்டும் சிங்கள, தமிழ் புத்தாண்டை தேசிய விழாவாக இலங்கை மக்கள் கொண்டாடுவது அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles