Sunday, March 29, 2026
30 C
Colombo
அரசியல்மொட்டுக்கட்சி மக்களின் இதயங்களில் உள்ளது - சாகர காரியவசம்

மொட்டுக்கட்சி மக்களின் இதயங்களில் உள்ளது – சாகர காரியவசம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) குறித்து சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது.

எனினும், மொட்டுக்கட்சி மக்களின் இதயங்களில் நிலைத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் அறிவார்ந்த மக்கள் எம்முடன் உள்ளனர்.

எதிர்வரும் தேர்தலில் கட்சி என்ற ரீதியில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles