Saturday, September 20, 2025
31.1 C
Colombo
அரசியல்ரணிலின் அழைப்பை ஏற்றார் சஜித்

ரணிலின் அழைப்பை ஏற்றார் சஜித்

இனப்பிரச்சினை தீர்வுக்கான சர்வகட்சி குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகவும், அதில் எதிர்க்கட்சிகள் கலந்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அறிவித்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றில் வைத்து அறிவித்தார்.

இனப்பிரச்சினையை அடுத்தவருடம் சுதந்திர தினத்துக்கு முன்னதாக தீர்ப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சிக்க வேண்டும் என்று சஜித் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles