Saturday, July 5, 2025
28.4 C
Colombo
அரசியல்ஊழல் மிகுந்த பதவிகளை நான் ஏற்க மாட்டேன் - சஜித் பிரேமதாஸ

ஊழல் மிகுந்த பதவிகளை நான் ஏற்க மாட்டேன் – சஜித் பிரேமதாஸ

தனிப்பட்ட நட்புக்காக அமைச்சுப் பதவிகளைப் பகிர்ந்துகொள்ளும் ஊழல் மிகுந்த அரசியல் விளையாட்டில் ஒருபோதும் நான் ஈடுபடமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை அறிவித்தார்.

நாட்டை மீட்க ராஜபக்ஷவின் சாபம் முடிவுக்கு வர வேண்டும் என்றும், ஊழல் நிறைந்த பதவிகளுக்கு நான் வளைந்து கொடுக்க மாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles