Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்அரசாங்கத்தை கவிழ்த்த சதிகாரர் பசில் தான் - விமல் வீரவன்ச

அரசாங்கத்தை கவிழ்த்த சதிகாரர் பசில் தான் – விமல் வீரவன்ச

கடந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியின் பின்னணியில் விமலும் கம்மன்பிலவும் இருந்ததாக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பதிலளித்துள்ளார்.

அந்த அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியில் அவர்கள் இருவரும் இருந்தால், பசில் ராஜபக்ஷ தான் உண்மையான சதிகாரர் என அவர் பதிலளித்தார்.

விமல் மற்றும் கம்மன்பிலவை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரை தாம் அமைச்சரவையில் இணையப் போவதில்லை என பசில் ராஜபக்ஷ அப்போது ஜனாதிபதியிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

அரசாங்கம் பசில் ராஜபக்ஷவின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொண்டதாலேயே நாடு இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles