ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவதற்கு கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார்.
அடுத்த மாதம் 2 ஆம் இடம்பெறவுள்ள கட்சியின் 71 ஆம் வருட பூர்த்தியின் போது இந்த யாப்பு திருத்தப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவதற்கு கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார்.
அடுத்த மாதம் 2 ஆம் இடம்பெறவுள்ள கட்சியின் 71 ஆம் வருட பூர்த்தியின் போது இந்த யாப்பு திருத்தப்படவுள்ளது.