முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென டபிள்யூ.டி.விரசிங்க எம்.பி தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென டபிள்யூ.டி.விரசிங்க எம்.பி தெரிவித்தார்.
மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.