Tuesday, March 18, 2025
29 C
Colombo
அரசியல்பதவி விலகியதை அறிவித்தார் பசில்

பதவி விலகியதை அறிவித்தார் பசில்

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

பொருத்தமான ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஆசனத்தை கைவிடுவதாக அவர் கூறியுள்ளார்.

இன்றுடன் அரச பணிகளை இனி நடத்தப்போவதில்லை எனவும், ஆனால் அரசியல் செயற்பாடுகள் தொடரும் எனவும் பசில் அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles