Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
அரசியல்தென்கொரிய மக்கள் நாட்டை கட்டியெழுப்ப தமது தங்கத்தை மத்திய வங்கிக்கு கொடுத்தனர் - அலி...

தென்கொரிய மக்கள் நாட்டை கட்டியெழுப்ப தமது தங்கத்தை மத்திய வங்கிக்கு கொடுத்தனர் – அலி சப்ரி

தென்கொரிய நாடு திவாலான போது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக அந்நாட்டு மக்கள் தமது தங்கத்தை மத்திய வங்கிக்கு வழங்கியதாக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு வலுவான நம்பிக்கை இருப்பதாகவும், இந்தியாவில் 1991-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது 2 பில்லியன் டொலர் மட்டுமே கையிருப்பில் இருந்ததாகவும்,ஆனால் இன்று அவர்களின் கையிருப்பு 600 பில்லியன் டொலரைத் தாண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles