நாட்டு மக்களின் தேவைக்கேற்ப தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலையுடன் கட்டுமானத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய கட்டுமான சங்கத்தின் அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.