துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்ய அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்தபோதே, உயர்நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.