பிரதமர் ரணில் இன்று கோட்டாபய ராஜபக்ஷவின் சிறைக்கைதியாக மாறியுள்ளதாக ராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்று (20) அவர் தெரிவித்தார்.
அத்துடன்,ரணிலை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய பதவி விலக்குவார் என அவர் மேலும் தெரிவித்தார்.