Friday, May 9, 2025
25 C
Colombo
அரசியல்மஹிந்த செய்த தவறை சுட்டிக்காட்டிய சமல்

மஹிந்த செய்த தவறை சுட்டிக்காட்டிய சமல்

எங்களிடம் இருந்த சொத்துக்களை அடகு வைத்தே அரசியலுக்கு வந்துள்ளோம், இன்னும் அடகு வைக்கப்பட்டவற்றில் மீட்க முடியாத சொத்துக்களும் உள்ளன சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வாறு அர்ப்பணிப்புகளை செய்து பயணித்தும் எங்களின் அரசியல் பயணத்தில் இழக்கக்கூடாதவற்றை இழந்து விட்டோம்.

மேலும், தனது ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்ததும் மஹிந்த ஓய்வு பெற்றிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles