Saturday, December 20, 2025
30.6 C
Colombo
அரசியல்கடனை அடைக்க இயலாமை அவமானமாக உள்ளது - பிரமர்

கடனை அடைக்க இயலாமை அவமானமாக உள்ளது – பிரமர்

விவசாயத்திற்கு உரம் கிடைக்காததால் ஆகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தான் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles