Friday, September 20, 2024
28 C
Colombo
அரசியல்கடனை அடைக்க இயலாமை அவமானமாக உள்ளது - பிரமர்

கடனை அடைக்க இயலாமை அவமானமாக உள்ளது – பிரமர்

விவசாயத்திற்கு உரம் கிடைக்காததால் ஆகஸ்ட் மாதத்திற்குள் உணவு நெருக்கடியை இலங்கை சந்திக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தான் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னைய நிர்வாகமே காரணம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

Keep exploring...

Related Articles