Saturday, September 21, 2024
28 C
Colombo
அரசியல்நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை

நாட்டு மக்களுக்காக பிரதமர் இன்று விசேட உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசத்துக்கான உரையை இன்று (16) மாலை 6.30க்கு ஆற்றவுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதற்கான தீர்வுகள் சம்பந்தமான ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன.

இதனை மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த உரை அமைய உள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமாக அவர் விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles