ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 4 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
விபரங்கள் பின்வருமாறு:
வெளிவிவகார அமைச்சர் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் – தினேஷ் குணவர்தன
நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
எரிசக்தி அமைச்சர் – கஞ்சன விஜேசேகர