ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட முன்னர், ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்திருந்தார்.
இதன்போது, புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி எந்த பதவியையும் ஏற்க கூடாது என ரணில் நிபந்தனை விதித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு ஜனாதிபதியும் இணக்கம் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.