பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நம்பகமான தகவல்களின்படி, ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் நோக்கில், அவர் வாடகை படகொன்றின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் மூன்றில் உள்ள மக்களிடம் தமக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.