கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.
இந்த கலந்துரையாடல் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது.
இந்த கலந்துரையாடல் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.